மூடுக

மாத்தூர் தொங்குபாலம்

மாத்தூர் தொங்குபாலம்

🕒 நேரம்: 6:30 a.m. to 6:30 p.m.

📍 செல்லும் பாதை: பாதைக்கு Google Maps பெற இங்கே சொடுக்கவும்.

🚌 பேருந்து விவரங்கள்

பேருந்து நிலையம்பேருந்து எண்.வழி
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்
கன்னியாகுமரி பேருந்து நிலையம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்89G,89Sஆத்தூர், திருவட்டார்
களியக்காவிளை பேருந்து நிலையம்

📖 விளக்கம்:

1966ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலமானது ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதும் ஆகும் இந்தப் பாலம் 115 அடி உயரமுமம் ஒரு கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இந்தப் பாலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீர் எடுத்துச் செல்லும் பகுதியானது, 7 அடி உயரமும், 7 அடி 6 அங்குல அகலமும் கொண்டது. தண்ணீர் செல்லும் இந்தத் தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்குகின்றன. இந்தப் பாலம், மலையின் ஒரு பகுதியிலிருந்து தண்ணீரை விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதிகளின் பாசனத் தேவைக்காகக் கொண்டு செல்கிறது. மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு அனுமதிக்கப்படும் நேரம் காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை.

📷 படக் காட்சியகம்